கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மருந்துகளுக்கே நோய் என்றால்...”முனைவர். ஜெ. ஹாஜாகனி”

புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன.

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கோணுழாம்பள்ளம்வெளிநாட்டுவாழ்நண்பர்கள்இணையதளவாசகர்களுக்கும்உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு ஹவ்வாபீவி அவர்கள் மறைவு

                         அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு பக்கிர் முஹம்மது,முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தாயார் ஹவ்வாபீவி அவர்கள்18.09.2014 வியாழக்கிழமைகாலை
தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹிவாஇன்னாஇலைஹிராஜிஊன்ஜனாஸா நல்லடக்கம்(18.09.2014)வியாழக்கிழமை மாலை நடைப்பெற்றது

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு ஆயிஷாபீவி (அய்சம்மா)மறைவு.

                                 அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு ஜமால் முகம்மது அவர்களின் தாயார் 
ஆயிஷாபீவி (அய்சம்மா)அவர்கள் (17.09.2014) புதன்கிழமை தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னாஇலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( (18.09.2014)வியாழக்கிழமை மாலை    நடைப்பெற்றது

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல் தெரு ஜன்னத்பீவி அவர்கள் மறைவு.

                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம்  பள்ளிவாசல்தெரு ஜெகபர்அலி, நஜிபுதீன், நஜீர்அகமது, சர்புதீன்,
ஜாகிர்உசேன் அவர்களின் தாயார் ஜன்னத்பீவி அவர்கள் (17.09.2014) புதன்கிழமை தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா
நல்லடக்கம்(18.09.2014)வியாழக்கிழமை மாலை    நடைப்பெற்றது

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்


ரமலான் மாதத்தின் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருத்த அனைவரும் சவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான்பெருநாளை(பண்டிகையாக)கொண்டாடுகிறோம்.

அதிகாலையில் எழுந்து,புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்கி ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தானதர்மத்தை கொடுத்து மகிழ்ச்சி அடைந்து ரமலானின் சிறப்பைபெற்றுள்ளோம்.

மீண்டும் வந்துவிடு.. இனிய‌ ரமலானே!

போய் வா ரமலானே...! போய் வா! 
மனமின்றி வழியின்றி விடை தருகிறோம் 
மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்
மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே....
மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

லைலத்துல் கத்ர் இரவு.

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

மன்னிப்பும், ஜன்னத்தும்!

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடை யோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (சூரா ஆல இம்ரான் 3 : 133)

ரமலானும் துஆவும்

                    

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு S.Aஅப்துல்சலாம் அவர்கள் மறைவு.

                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு A.முகம்மதுமுஸ்தபா, A.பரகத்துல்லாஹ்,  A.தீன்முகம்மது அவர்களின் தகப்பனார் S.Aஅப்துல்சலாம் அவர்கள் (04.07.2014) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( (05.07.2014) சனிக்கிழமை நடைப்பெறும் 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு அஜீதாபீவி அவர்கள் மறைவு.

                                              அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு அஜீதாபீவி  அவர்கள் (04.07.2014) வெள்ளிக்கிழமை  12.30 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( 04.07.2014)  மாலை நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை.

                      

ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.

மணிச்சுடர், இனி தனிச்சுடர் தான்!

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லையா?

நஜ்மாவின் கருத்து எல்லா மதச் சிறுபான்மையினரையும் நோக்கி விடுக்கப்பட்டதுபோல்தான்

‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தகவல்தொடர்பு ஆலோசகராக இருந்து, பிறகு பா.ஜ.க-விலிருந்து விலகிய சுதீந்திரா குல்கர்னி இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் ‘அது உண்மையெனில், 69,000 பார்சிகளுக்காக கேபினட் தகுதியில் ஒரு அமைச்சர் தேவையா? உண்மையை உணருங்கள் நஜ்மா’ என்று விமர்சித்துள்ளார்.

மோனிக்கா இஸ்லாமியராக மாறினார் !! வீடியோ இணைப்பு !!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார்.  தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.

ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் அனுப்பி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்

சென்னை: எழிலக வளாக கூட்டரங்கில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், இடம் மாறுதல் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்கு டன் தீர்வு காண வேண்டும்.

தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்

விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே.

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகளும், சலுகைகளும்.

மாத சம்பளம் ரூ.50 ஆயிரம், ரெயிலில் இலவச பயணம் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் வசதிகள், சலுகைகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

செல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட்டம்.

செல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட் டத்தில் செல்போன் எண் களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர் வோரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் மொபைல்  எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

உங்கள் செல்போனில் ICE நம்பர் இருக்கிறதா?

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.

என்று தணியும் இந்த மதவெறி ?

எங்க ஊர்ல சாமி பதி பக்கமா ரொம்ப நாளா ஒரு முஸ்லீம் அண்ணாச்சி டீக்கடை நடத்திட்டு இருந்தார், எனக்கு நியாபகம் தெரிந்த போது, காலையில் தோசையும் சாயங்காலம் பருப்பு வடையும் ரொம்ப பேமஸ் அங்கே சமைப்பதோ அந்த அண்ணாச்சியின் மனைவி, வெளியே முகமே காட்டமாட்டார்கள், நான் சிறுவனாக இரிருந்தபோது ஓடிப்போயி அவர்கள் மடியில் அமர்ந்து கொள்வதுண்டு, தோசை பிய்த்து அவர்கள் வாயில் ஊட்டும் ருசியோ ருசி, அப்பா காலம் தொட்டு இப்போது என் குழந்தைகள் காலம் வரை நாங்க ருசியாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு பார்சல் வாங்கி வருவது வழக்கம்.

குண்டு வெடிப்பு அரசியலும் முஸ்லிம் சமூகத்தின் பதட்டமும்


ஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவத்தையும் முஸ்லிம் இன மக்கள் மிகவும் பதட்டத்துடனையே எதிர்கொள்கிறார்கள். இதுவரை இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்து வந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது தமிழக முஸ்லிம் மக்களுக்கு பெரும் பீதியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தாலே எவ்வாறு குற்றவாளிகளை போலீசார் செட் அப் செய்கிறார்கள் என்பது பத்திரிக்கைத் துறையில் இருக்கும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது மிகவும் நுண்ணறிவு பெற்றவர்களால் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் 5 அல்லது 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வது எனபது மிகவும் திறமையான விஷயம்தான்.

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.

கானல் நீராகிப்போன கட்டாய இலவசக் கல்வி

கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளிலுள்ள மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான இடங்களை நிரப்பிவிட்டன.

பிளஸ் 2 தேர்வு இணையதள முகவரிகள்

சென்னை: வரும் மே 9ல் வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவை மாணவர்கள் இணையதளம் மூலம்  எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வுத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது நான்கு இணையதளங்களில் தேர்வுத்துறை வெளியிடுகிறது;

விடுதலையின் பலனை அனுபவிப்பது யார் ? – சகாயம் ஐ ஏ எஸ் .

சென்னை: “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்த விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘அங்குசம்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ், “சுதந்திரத்திற்காக பாடுபட்டோரின் குடும்பங்கள் ஆதரவற்று இருக்கும் நிலையில்  விடுதலையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது  யார் ?” என கேள்வி எழுப்பினார்.

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு பந்தநல்லூரார்வீடு M.சகாபுதீன் அவர்கள் மறைவு.

.                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு பந்தநல்லூரார்வீடு M.ஜெகபர்அலி அவர்களின் சகோதரர் M.சகாபுதீன் அவர்கள் (25.04.2014 வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( 26.04.2014 சனிக்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனை

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனைஉயரமான கட்டிடங்களில் இருந்து கீழே குதிப்பது ‘பேஸ் ஜம்ப்பிங்’ என்றழைக்கப்படுகிறது. ‘ஸ்கை டைவிங்’ போன்ற சாகச விளையாட்டாக கருதப்படும் இந்த முறையில் கீழே குதித்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை துபாய் நகரில் நடைபெற்றது.

திற - குஜராத் கலவர சம்பவம் ஆவணப்படம்

                 

போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !

நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம்.

முஸ்லிம் பெண் காவலர் ஜனாஸாவை வழிமறிக்கும் காவலர்கள் (காணொளி)

 திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிளா பானு வயது 22 ,சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை செய்து காவல்துறையினர்

பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்

பின்னர் த.மு.மு.க களமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்

உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது!.

பொன்னான வாக்கு-குறும்படம்

                 

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கும் பணியை கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்.

வாக்காளர் சீட்டு வழங்கும் பணி நேற்றுகாலை தொடங்கியது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்காளர் சீட்டுகளை வழங்கினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு 21ல் குலுக்கல்!

சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களை தெரிவு செய்ய வரும் 21ஆம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாக்காளப் பெருமக்களே! சொல்வது எங்கள் கடமை! சொல்லிவிட்டோம்!

ஏப்ரல் 24 உங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் நிர்ணயிக்கும் நாள். கையிலுள்ள வாக்குச்சீட்டு ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விலைபோகின்ற கடைச்சரக்கு அல்ல! உங்களின் கருத்துச் சுதந்திரத்தை, நம்பிக்கைகளை, வாழ்வில் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளை, கற்கும் உரிமையை, கற்பிக்கும் அதிகாரத்தை, திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற நடைமுறைகளை நீங்கள் விரும்பும் சட்டப்படி தொடர்ந்து மேற்கொள்வதை… இவற்றையெல்லாம் காத்து தக்கவைத்துக்கொள்வதற்கான துருப்புச்சீட்டே இந்த வாக்குச்சீட்டு.

ஆனால்..! ஆனால்…!! ஆனால்….!!!

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

மல்லிபட்டினம் கலவரம் – நேரடி ரிப்போர்ட் !

மீனவ கிராம பகுதியாகிய மல்லிபட்டினத்தில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகமாக நல்லிணக்கத்துடன வாழ்ந்து வருகின்றனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் இந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் இன்று பகல் வருகை தந்துள்ளார். இவரோடு பிஜேபியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு சேகரிக்க வந்து இருக்கின்றனர்.

நீயா ? நானா ?

                                                    அஸ்ஸலாமு அழைக்கும்
தற்போது இந்திய நாட்டின் அனைவரின் கவனமும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே இருக்கின்றதுநமது நாட்டின் நாளைய பிரதம மந்திரியார் ? நமது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யார் ? என்று பல கேள்விகளோடு நாம் அனைவரும் முக நூலில் ஒரு கருத்து யுத்தம் நடத்தி வருகின்றோம் .அதே சமயம் முக நூலில் ஒரு ஆரோக்கியமற்ற மோதல் நடந்து வருவது நமது சமுதாய மக்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நம்மை நாமே வீழ்த்துகின்றோம் .

2342 பணியிடங்களுக்கான VAO தேர்வு அறிவிப்பு .

தமிழ்நாட்டில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அய்யா சொன்னது நீங்கள்தானா....? சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள்....

1992ம் ஆண்டு புரட்சியாளர் பழனிபாபா அவர்கள் எழுதிய ஹிந்துஸ்தானத்திற்கு- ஹிந்துவுக்கு ஆபத்து!?!?!? என்ற நூலில் அய்யா மருத்துவர் ச.இராமதாஸ் அவர்கள் எழுதிய நூல் மதிப்புரை. காலத்தின் தேவை கருதி புரட்சியாளரின் பிள்ளைகள் இன்றைக்கு மறு வாசிப்பு செய்கிறோம்.

ஊழல், மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டி: எஸ்.டி.பி.ஐ.

சென்னை: நாட்டிலுள்ள ஊழல் மற்றும் மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டியிடுகிறோம் என எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கியுள்ள  சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்.டி.பி.ஐ.),   இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கோணுழாம்பள்ளத்தில் குரங்குகளின் அட்டகாசம்.

கோணுழாம்பள்ளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்த குரங்குகள் தற்பொழுது கூட்டம் கூட்டமாக ஊரின்  ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித் திரிந்து மரங்களில் இருக்கும் காய்களையும், வீட்டு மாடி மற்றும் திறந்த  வெளி பகுதிகளில் காய வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களையும் நாசம் செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்திருப்பெயரால்

நடைபெறயிருக்கின்ற    நாடாளுமன்ற   தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்…

எந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்

உளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா? தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

தமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது.

11 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு: நாளைக்குள் ஹால் டிக்கெட் விநியோகம்

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.

கோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்!

கோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவையனைத்தும் கோடைகால தொல்லை.

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. 

“ஓநாய்கள்” (Wolves) – ஆவணப்பட விமர்சனம்

கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.

கோணுழாம்பள்ளத்தில் மயிலாடுதுறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி ஆதரவு கோரினார்.

கோணுழாம்பள்ளம் ஜமாத்தார்கள் &மனிதநேய மக்கள் கட்சி சந்திப்பு இன்று காலை நடைபெற்றது  இதில் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். ஜமாத்தார்களிடம் ஆதரவு கோரப்பட்டது.

தொகுதி கண்ணோட்டம் : மயிலாடுதுறை.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன.

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.

உதவித் தொகையுடன் பட்டப் படிப்பு

பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்கும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். முன்னணித் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலை

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.