கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளம் தியாக திருநாள் தொழுகை புகைப்படங்கள்.


எனது பெயர் ஜனாஸா!

நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

‘‘வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் ஆணையம்’’ & ‘‘ஆணையிடுமா தமிழக அரசு?’’

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ – விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்!

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு சுபைதாபீவி அவர்கள் மறைவு.

                                அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) 
கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு(மர்ஹூம்அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும்)அப்துல்ஹமீது, ஹஜ்ஜிமுகம்மது அவர்களின் தாயாருமாகிய‌ ,சுபைதாபீவி அவர்கள் இன்று காலை (10.11.2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.30  மணியளவில் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’   எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

பந்தநல்லூர் மின்சார வசூல் மையத்தில் உள்ள கணினியில் தொழில்நுட்ப கோளாறு

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQItEcWZZc4SRaGC7NpQIjUsiOeALsasx6FSBNC1lf-tyTM4nL9திருவிடைமருதூர், : பந்தநல்லூரில் உள்ள மின்சார வசூல் மையத்தில் பெரும்பாலான நேரங்களில் கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரீஅத் மாநாடு தீர்மானம்

575716
திருச்சி, நவ.7- திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் மாநாடு திருச்சி சிங்காரதோப்பு நியூ கோல்டன் மஹாலில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி ஏ.முஹம்மது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமான திருச்சி மாநகர், புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள் ளிட்ட மாவட்டங்களின் ஜமாஅத் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.