கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மோனிக்கா இஸ்லாமியராக மாறினார் !! வீடியோ இணைப்பு !!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார்.  தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.

ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் அனுப்பி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்

சென்னை: எழிலக வளாக கூட்டரங்கில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், இடம் மாறுதல் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்கு டன் தீர்வு காண வேண்டும்.

தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்

விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே.

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகளும், சலுகைகளும்.

மாத சம்பளம் ரூ.50 ஆயிரம், ரெயிலில் இலவச பயணம் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் வசதிகள், சலுகைகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

செல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட்டம்.

செல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட் டத்தில் செல்போன் எண் களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர் வோரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் மொபைல்  எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

உங்கள் செல்போனில் ICE நம்பர் இருக்கிறதா?

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.

என்று தணியும் இந்த மதவெறி ?

எங்க ஊர்ல சாமி பதி பக்கமா ரொம்ப நாளா ஒரு முஸ்லீம் அண்ணாச்சி டீக்கடை நடத்திட்டு இருந்தார், எனக்கு நியாபகம் தெரிந்த போது, காலையில் தோசையும் சாயங்காலம் பருப்பு வடையும் ரொம்ப பேமஸ் அங்கே சமைப்பதோ அந்த அண்ணாச்சியின் மனைவி, வெளியே முகமே காட்டமாட்டார்கள், நான் சிறுவனாக இரிருந்தபோது ஓடிப்போயி அவர்கள் மடியில் அமர்ந்து கொள்வதுண்டு, தோசை பிய்த்து அவர்கள் வாயில் ஊட்டும் ருசியோ ருசி, அப்பா காலம் தொட்டு இப்போது என் குழந்தைகள் காலம் வரை நாங்க ருசியாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு பார்சல் வாங்கி வருவது வழக்கம்.

குண்டு வெடிப்பு அரசியலும் முஸ்லிம் சமூகத்தின் பதட்டமும்


ஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவத்தையும் முஸ்லிம் இன மக்கள் மிகவும் பதட்டத்துடனையே எதிர்கொள்கிறார்கள். இதுவரை இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்து வந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது தமிழக முஸ்லிம் மக்களுக்கு பெரும் பீதியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தாலே எவ்வாறு குற்றவாளிகளை போலீசார் செட் அப் செய்கிறார்கள் என்பது பத்திரிக்கைத் துறையில் இருக்கும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது மிகவும் நுண்ணறிவு பெற்றவர்களால் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் 5 அல்லது 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வது எனபது மிகவும் திறமையான விஷயம்தான்.

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.