கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத சமூக நீதியை பின்பற்றாத தமிழக அரசைக் கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையாற்ற தொடங்கும் போது பின் வரும் கருத்துகளை பதிவுச் செய்ய முயற்சித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அ. அஸ்லம் பாஷா ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹஜ் 2014-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இட ஒதுக்கீடு: தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்!

சென்னை: மத்திய, மாநில அரசுகளிடம் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதியில் இந்தியர்கள் இரத்ததானம்

ரியாத்: இந்தியாவின் 65வது குடியரசு தினத்தை முன்னிட்டு 24-01-14 அன்று சவுதி அரேபியாவின் ரியாத் மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 போராட்டம் ஏன்?

                                           அல்லாஹ்வின் திருப்பெயரால்…

        ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்.

நெய்வேலியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!


“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இது என் ஒருவனின் விருப்பம் அல்ல ! ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் தாகம் !

அண்ணலாருக்காக 
அண்ணா சாலையில் சங்கமித்த சமுதாயம்!

துப்பாக்கிக்காக 
துள்ளி எழுந்து கூடிய கூட்டமைப்பு !

விஸ்வரூபத்த்துக்காக 
வெகுண்டெழுந்து காட்டிய ஒற்றுமை !

கட்டாயப் பதிவு சட்டத்தை எதிர்த்து 
களம் கண்ட அமைப்புகள் ! 

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு ஒலிமுஹம்மது அவர்கள் மறைவு.

                                           அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு சர்புதீன்&பிரதர்ஸ் அவர்களின் தகப்பனார் E.K.ஒலிமுஹம்மது அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(07.01.2014) பிற்பகல் 2.00 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹிவஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் நாளை புதன்கிழமை (08.01.2014) காலை11,00மணியளவில் நடைப்பெறும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

இந்திய திருநாட்டில் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படும் நீதி…

சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து சங்கராச்சாரியும், இஹ்சான் ஜாப்ரி கொலை வழக்கிலிருந்து நரேந்திர மோடியும் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதுவை நீதிமன்றமும், அகமதாபாத் நீதிமன்றமும் அமைந்திருக்கும் இடங்கள் வெவ்வேறு எனினும்,   ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவான அவற்றின் நடவடிக்கைகள் ஒன்றாகவே  உள்ளன.

"குடும்ப அட்டையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்'

தற்போதுள்ள குடும்ப அட்டையை 2014 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''

சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் :

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது ‘சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.