கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!
முக்கியசெய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முக்கியசெய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முஸ்லிம் பெண் காவலர் ஜனாஸாவை வழிமறிக்கும் காவலர்கள் (காணொளி)

 திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிளா பானு வயது 22 ,சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை செய்து காவல்துறையினர்

பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்

பின்னர் த.மு.மு.க களமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்

இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..!

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.
ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

இஸ்லாம், கிருஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது!

இஸ்லாம், கிருஸ்துவத்திற்கு மதம் மாறும் தலித்துகளுக்கு இந்து தலித்துகளைப் போன்ற சலுகைகளை வழங்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற மக்களவையில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., வாதிட்டார். நாடாளுமன்ற மக்களவை யில் நேற்று (பிப்.21) பகல் 3 மணிக்கு நேரமில்லா நேரத்தில் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது விபத்தினால் ஏற்படும் மரணத்தின்போது அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்படும்போது நிதி அளித்தல் ஆகிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசு காப்பீட்டு திட்ட உதவியுடன் இதய நோய்களுக்கு ஆபரேஷன் இல்லாமல் நவீன சிகிச்சை

அரசு காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் இதய நோய்கள் மற்றும் ரத்த குழாய் நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத நவீன சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் கீதாலட்சுமி கூறியதாவது:-

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் மூலம்  இனி புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்ய இயலும். இதுவரை தமிழக முதல்வர் தனி பிரிவிற்கு ஏதேனும் துப்பு அல்லது புகார் தரவேண்டுமெனில் அவற்றை நேரடியாகவோ, தொலைபேசி  மற்றும் கடிதம் வாயிலாகவோ தான் அனுப்ப இயலும். அதுவும் அவற்றின் நிலை குறித்து நம்மால் அறிய இயலாது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

தஞ்சாவூர்,தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளப்பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை!

பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது.

காவு கொடுக்கும் காவி அரசியல்!

பா.ஜ.க உறுப்பினர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது ஏன்? மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற பா.ஜ.க உறுப்பினர்களும், இந்து முன்னணியினரும் படுகொலை செய்யப்பட்டது ஏன்? கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆறு பேர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதை எல்லாம் மறைத்து வைத்துவிட்டு, 'இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் எங்கள் இந்து முன்னணியினரை கொலை செய்து இருக்கிறார்கள்' இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று ஆவேசப்படும் பா.ஜ.க அராஜகவாதிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு என்கிறது தமிழக அரசு.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம்

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் உலகி்ல் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அமீரகத்திற்கான இந்தியத்தூதர் எம்.கே.லோகேஷ் அவர்கள் , அமீரகத் மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் வி.களத்தூர் கமால் பாஷாவிடம் தெரிவித்தார்.

சவூதி வாழ் இந்தியருக்கு இந்தியத் தூதர் செய்தி அறிக்கை!

சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர் தம் சட்ட மீறல்களைச் சரி செய்து சட்டத்திற்குட்பட்ட வகையில் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ள சவூதி அரசாங்கத்தின் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரியாத்திலுள்ள இந்தியத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளருக்கு பொது மன்னிப்பு


சவூதி அரேபிய அரசு நித்தாகத் என்னும் தேசிய திட்டத்தின்படி சட்டத்திட்டங்களுக்கு உட்படாத, காலநீட்டிப்பாய் தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடித்து வெளியேற்றி வந்தது.

"ஆதார்' அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891


சென்னை:வரும்அக்டோபருக்குள், ஆதார் அட்டை வாங்காதவர்கள், சமையல் எரிவாயு உருளையை, மானியம் இல்லாமல், இரு மடங்கு விலை கொடுத்து வாங்க நேரிடும்.பயனாளிகள்நாடு முழுவதும், பொதுமக்களுக்கு உயிரி தொழில்நுட்பத்திலான ஆதார் அடையாள அட்டை, வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு "உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வழங்க உள்ளது.

‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு – இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!


‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு - இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!சென்னை:சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் மற்றும் உள்துறைச்செயலரிடையே  சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

20-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் வழங்க ஏற்பாடு


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 
பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  தமிழ் நாட்டில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில்

ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21 நள்ளிரவு முதல் அமல்!


ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 21-ம் தேதி நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்


தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளை, அடுத்த ஓராண்டு காலத்துக்கு, நீட்டித்து, அரசு உத்தரவிட்டாலும், 2014ம் ஆண்டும், இதே நடைமுறை தொடரும். 2015ம் ஆண்டில் தான், உடற்கூறு அடிப்படையிலான, "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' அமலுக்கு வர உள்ளது.