கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!


மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31)

அரசியல் பாதை முட்களாலானது: அப்துல்ரஹ்மான் எம்.பி கருத்து!


அரசியல் பாதை முட்களாலானது என்று வேலூர் மக்களவைத் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகருமான அப்துல்ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.

உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு!


ஆற்றுநீர் வாதம் போக்கும்

 அருவிநீர் பித்தம் போக்கும்

  சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

 -என்பது பழமொழி.

சிதம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மாயமான வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்


சிதம்பரம் கல்லூரி மாணவர் முகமதுபைசல் கடந்த 2012 ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி  காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

சிதம்பரம் முத்துமாணிக்க நாடார்தெருவில் வசிக்கும் முகமதுயாசின் மகன் முகமதுபைசல் (21). இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பிகாம் இராண்டாம் ஆண்டு பயிலுகிறார். கடந்த

நரகத்தை நோக்கி - குறும்படம்..! கயவர்களின் காதலில் விழும் சகோதரிகளே! உங்களின் பார்வைக்காக...!

காதல் என்ற போர்வையில் இளம் பெண்கள் மார்க்க வரம்புகளை மீறியும், அன்னிய ஆண்கள் பெண்களை செல்போன் மூலம் தங்களின் வலையில் வீழ்த்துவதும், பின் அவனுடன் வரம்பு மீறி சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதும் என இன்றைய உண்மை நிலையை காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை குறும்படம்தான் இந்த நரகத்தை நோக்கி...! முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல... அணைத்து சகோதரிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை படம் மட்டுமல்ல, உங்களுக்கு ஒரு பாடமும் கூட....!

கருத்துச் சுதந்திரம் பாகம் 1

'விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன 'திரைக் காவியத்தைக்' காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.

ஆடுதுறையில் மாநாடாக நடைபெற்ற மாநபி பிறந்த தின விழா:இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர்கள் - உலமா பெருமக்கள் பங்கேற்பு


ஆடுதுறை, பிப்.15- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய உத்தம திருநபி (ஸல்) அவர்கள் உதய தின விழா நடை பெற்றது. 

தஞ்சை மாவட்டம் ஆடு துறை தெற்கு செட்டித் தெரு வில் பிப்ரவரி 13-ம் தேதி புதன்கிழமை நடைபெற்ற இவ் விழாவிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் ஹஸரத் தலைமை தாங்கினார்.

மறுமை வாழ்வு பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முடியாது!


எத்தகைய தந்திரமும் மறுமை வாழ்வு பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முடியாது! -பிரபல பத்திரிக்கையாளர் அருந்ததி ராய்.

அஃப்சல் குரு வழக்கில் அவருக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனால் சூழ்நிலை, சந்தர்ப்பத்தை வைத்துதான் அவர் குற்றவாளி ஆகின்றார். இப்படிப் பட்ட ஒரு குற்றவாளியை சமூக மக்களின் (எந்த சமூகம்??) கூட்டு மனநிலை திருப்தி அடைவதற்காக, இவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. இது தான் தீர்ப்பின் தமிழாக்கம்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர மகளிரணி மாநாடு


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர  மகளிரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அப்ஸல் குரு:கலங்க வைத்த கடைசி தருணங்கள்!


அல் ஃபிதா – நான் ‘விடை பெறுகிறேன்’. தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள் திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.

கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு M.K.அப்துல் ரஷீத் அவர்கள் மறைவு

                                   அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு A.R.குத்புதீன்& A.R.கலிபுல்லாஹ் அவர்களின் தகப்பனார் M.K.அப்துல் ரஷீத் அவர்கள் இன்று காலை(11.02.2013)
 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்காக தமிழர்கள் நலச்சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. : ஸ்டாலின்

துபாயில் நடந்த தமிழ்ச் சங்க விழாவில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- 

உலகின் அனைத்துப்பகுதிகளிலும் தமிழர்கள், தமது அறிவாற்றலினாலும், உழைப்புத் திறத்தாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.துபாய் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் நாடாகும். இந்த நாட்டில்

மாபெரும் மகளிர் மாநாடு


அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, நேரான வழியில்நிலைத்திருக்கச் செய்வானாக!

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்ததாகும். மனிதர்களை அல்லாஹ் சோதிப்பான் நன்மையைக்கொண்டும் சோதிப்பான், தீமையைக் கொண்டு சோதிப்பான்.

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி!


சென்னை: நேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து அளித்துள்ள பேட்டி!

‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு – இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!


‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு - இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!சென்னை:சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் மற்றும் உள்துறைச்செயலரிடையே  சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

விஸ்வரூபம், கருத்துச் சுதந்திரம், தனிமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்


“முஸ்லிம்களை யார் தனிமைப்படுத்துகிறார்கள், அவர்களாகத்தான் தனிமைப்பட்டுக் கொள்கிறார்கள்” என ஏகப்பட்ட பேர் பின்னூட்டம் இடத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேதான் இதை எழுதத் துணிகிறேன்..

தொடங்கு முன் நினைவுக்கு வரும் சில சம்பவங்கள் : 1. தோழர் ரெனி அய்லின் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மனித உரிமைச் செயலாளி. பிறப்பால் கிறிஸ்தவர். சென்ற ஆண்டு திருச்சியில் ஒர் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

முஸ்லிம்களின் விஸ்வரூபம் – வேங்கை இப்ராஹீம்


தமிழ்நாடு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இயல்பு நிலையை இழந்திருக்கிறது… இன்றைக்கும் தெருவோர தேனீர் கடைகள் முதல் பேரங்காடிகள் வரை மக்கள் குலுமக்கூடிய அனைத்து இடங்களிலும் இதுதான் பேச்சு… கூடங்குளம் அணு உலையை திறந்துவிட்டார்களா…? அல்லது மூடிவிட்டார்களா…? இல்லை தமிழகத்தின் பசியைபோக்கிட கலப்பை எடுத்து உழும் உழவர்களின் எதிர்பார்ப்பான காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டதா…?