கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நியாய விலைக் கடையின் சரக்கிருப்பு விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

கோணுழாம்பள்ளம் ஹாஜியா சுபைதாபீவி மறைவு

                                              அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு  (மர்ஹூம் ஹாஜிE.A.ஹலியுல்ரஹ்மான் அவர்களின் மனைவியும்) சயீத்ஹபீப்  அவர்களின்  தாயாருமாகிய‌   ஹாஜியா சுபைதாபீவி அவர்கள் இன்று காலை (29.07.2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (30.07.2011) நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு!

 பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

செரிமானத்தை தூண்டும் சோம்பு !!!

Fennel
அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
 வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு,

ஹிஜாப் என்னுடைய அணிகலன்!'' மும்பையில் ஒரு ''நிகாப்'' புரட்சி!

afreen
மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதில் நிகாப் அணிந்த ஒரு சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

மேற்குலகை கண்டிப்போம்-விடுதலை என்பது வார்த்தை அல்ல வேட்கை என நிரூபிப்போம்

niqabஉலகில் வன்முறைகள் பெருகிவிட்டன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், என அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மனித சமூகம். கலாச்சார சீரழிவினால் ஒட்டு மொத்த உலகமும் பாதிப்புக்குள்ளாகிறது. இது என்னுடைய கருத்தல்ல.

பத்திரப்பதிவும் பட்டா மாற்றமும்

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்க விரும்பும் நமக்கு, அத்துறைகளைப் பற்றிய தகவல்கள் குறைவாகவோ அல்லது எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம். இந்த அறியாமையே நாம் ஏமாற்றப்படுவதற்கும், இடைத்தரகர்கள் கொழிப்பதற்கும் வழி வகுக்கிறது. அதனால் இத்துறைகளைப் பற்றிய அடிப்படை விஷயங்களை சேகரித்து பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைகளும் தூக்கமும் - புதுசுரபி

”காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.............
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே............”

என்று பின்வரும் காலங்களில் வயதிற்கேற்ப பொறுப்புகளினால் தூக்கம் என்பது ஏக்கத்திற்குரிய விஷயமாகிப் போகுமெனப் பட்டியலிட்டு, குறைந்தபட்சம் குழந்தைப் பருவத்திலாவது தூங்கிக் கொள் என்கிறது கவிஞரின் அற்புதமான வரிகள்.

நெஞ்சம் மறப்பதில்லை- திரையிட்டு மறைக்கப்படும் தியாகங்களை!

மனித உரிமை காக்கும் தீனோரையும், சுதந்திர தியாக செம்மல்களையும் திரையிட்டு மறைத்து விட்டு, இஸ்லாமியர் ஒரு தீவிரவாதக் கும்பல் என்றும், அவர்கள் மக்களின் மனித உரிமைகளை காக்கத் தவறுவர்கள் என்றும் தவறான வாதங்களை உலக வல்லரசு நாடுகளும், இந்துத்துவ தலைவர்களும், அவர்களுக்கு துதி பாடும் பத்திரிக்கை ஊடகங்களும் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் வாதம் அத்தனையும் பொய்யும், புரட்டுகளும் அடங்கியது என்றும் அவர்கள் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்கள் என்ற கேள்வியுடன் இந்தக் கட்டுரை வரையப் படுகிறது.

எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?

வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.

தொழுகையை விட்ட என் தோழனே...!

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே!
அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக!
ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக!

ஆயிரம் குறைகள் தேடும் கணவர்களே!

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். சிலர் திருமணம் முடிக்க பெண் பார்ப்பதையே ஒரு பொழுது போக்காய் எடுத்துக்கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் வெள்ளைப் பொண் வேண்டும், சிவந்த பொண் வேண்டும்,

செல்போன்களுக்கு வரும் தேவையற்ற வெளிநாட்டு அழைப்புகளை தவிர்த்துவிடுங்கள்

சென்னை,ஜுலை.9-
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல். தந்துள்ள இந்தியா முழுவதுக்குமான `கோட்’எண் +91 ஆகும். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சிலவேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமாக வழிகிறது. இது ஏன்?

குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்த்மா.

இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.

வாழைப்பழத்தின் மகிமை

வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ''ஹி'' இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.]

சந்தேகம் சந்தேகம் சந்தேகம்……

Post image for சந்தேகம் சந்தேகம் சந்தேகம்……
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் .

பெருங்காயம்

பித்தம் நீங்க:-
கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.

இன்றைய பெண்களின் முக்காடு!


நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும்,  அவர்கள்  தங்களுடைய தலை  முந்தானைகளை  இறக்கி கொள்ளும் படி  நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும்

இறந்தவர்களுக்காக…!


Post image for இறந்தவர்களுக்காக…!
முஸ்லிம் எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காக” பாத்திஹா ஓதுதல்” என்ற பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை ருக்கும்.

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!

தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.

பளு தூக்கும் முஸ்லிம் பெண்!!!!

புரட்சி செய்யும் முஸ்லிம் பெண்மணி!!!!

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிஃபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்


                                                       பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊறி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.


                                                         அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்…….