கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மன்மோகனுக்கு பகதூர்ஷாவின் கடிதம்


இல்லறம்

illaram
இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இல்லறம் சரியாக இயங்கினால் தான், நமது சமூகம் முறையாக இயங்கும். நாம் எத்தனையோ

வளைகுடா நாடுகளில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்! – துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!
துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

ஹஜ்ஜின் சிறப்புகள்


அமல்களில் சிறந்தது
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள்.

ஏன் இந்த இழிநிலை?


சகோதரர்களே!
உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முஸ்லிமுக்கு இறையருள் கிடைக்கிறது என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால் கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்! இறையருள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? மறுமையில் கிடைக்கக்கூடியதை நீங்கள் பிறகு

திருப்பனந்தாள் மன்னியாறு அருகே ஆம்னி பஸ் வயலில் கவிழ்ந்தது


திருப்பனந்தாள், அக். 19-சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ் சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இதில் 32 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 33) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் மன்னியாறு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார்


லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது.

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம்


இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை
''வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்,மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்;திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு

வாழ்க நலமுடன்


[ இறைவன் தனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக இவ்வுலகிற்கு வழங்கிய அதிசய அறிவுகளை, எந்த ஒரு விஞ்ஞானியும் எக்கருவியையும் வைத்து அளவிட்டுவிட முடியாது. ஏனெனில் எந்த ஒரு விஞ்ஞானிக்கும் எட்டாத பல அறிவுகள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலேயே உள்ளன.

நயவஞ்சகர்களுக்கு நபிகளார் தந்த பாடம்


மனதோடு மனதாய்!
அது ஒரு கடுமையான வெப்பக்காலம், உணவுப் பற்றாக்குறையும் நிலவியது.  மக்கள் அறுவடைக்காக காத்திருந்தனர். இந்த சமயத்தில் மிக நீண்டதூர பயணத்தை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டோம் மணிச்சுடர் வெள்ளி விழாவில் கருணாநிதி பேச்சு


மணிச்சுடர் நாளிதழின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அறிமுக உரையாற்றினார்.

மத்திய இணை மந்திரி அகமது சாஹிப், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.