கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கண்டு!! படிப்போம்!!


ஆச்சரியம் ஆனால் உண்மை!இன்றைய மாணவ மாணவிகளுக்கு ஆச்சிரியத்தை உண்டுப்பன்னும் விதமாக கேரளா மாநிலம் ஆலப்புழ மாவட்டத்தில் முதியவர்களுக்கு நடந்த பரீச்சையில் ஏற்றமும் வயது கூடிய மாணவி
தொண்ணூறு வயதை தாண்டிய பாத்திமா பீவி.

பரீட்சை ஹால்லில் இருந்து பரீட்சை எழுதி வயது ஒன்றுக்குமே தடை இல்லை என்பதை நிரூபித்தது அனைவரையும் அச்சரியத்தில் ஆள்ள்த்தி உள்ளது!ஆரயிரதிர்க்கும் மேலாக பரீட்சை எழுதியதில் இவரே நாயகியாக திகழ்ந்தார்.

சிறுவயதில் படிப்பதற்கு வசதி இல்லாததால் படிக்கமுடியாமல் போனதாக சொல்லும் இந்த முதியவர் சுறுசுறுப்பாக பரீட்சை எழுதினாலும் ரிசெல்ட் வரும் வரை டென்சனாக இருபதாகவும் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன் என்றும் பாத்திமா பீவி கூறினார்.

0 கருத்துகள்: