கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உதவித் தொகையுடன் பட்டப் படிப்பு

பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்கும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். முன்னணித் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலை

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.

இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை!

கும்பகோணம் மகாமகக்குளம், பூம்புகார் துறைமுகம் போன்ற வரலாற்று சின்னங்களும், பழைமையான கோவில்களும் நிறைந்த தொகுதி மயிலாடுதுறை.

கோணுழாம்பள்ளம் மேலத்தெரு M.பக்கீர் முஹம்மது அவர்கள் மறைவு.

                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மேலத்தெரு அப்துல்அலீம்,ஷேக்அலாவுதீன்,முஹம்மது ஐயூப்,அப்துல்நாசர் தகப்பனார் M.பக்கீர் முஹம்மது அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை(09.03.2014) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 3.00   .மணியளவில் நடைப்பெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ 3 இடங்களில் போட்டி! மாநில பொதுக்குழுவில் முடிவு!...

சென்னை: நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது என சென்னையில் இன்று (08/03/2014) நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு?

திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளே நிரம்பியிருக்கின்றன. வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இது அருளப்பட்டது.