![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6olO5abARhEk8jcd15PLuFwwvtsyim7o3hvMRhwS8ksr9cBeOpE2g7zVazjU8aokcpt0p40sumZ8FTRAQ1ZxW1zmdMET093YwgHf2HzF3aRYBEJf6UfG0EToW4smn7dn4AT1HlmTtCL4/s200/clip_image001.jpg)
இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறெடுத்து சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை சாறு பிழிந்து சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக