கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு


 ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் கடந்த டிசம்பர்-29ம் தேதி சனிக்கிழமை "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் நடைபெற்றது.

கற்பழிப்பு - என்ன தண்டனை? யாருக்கு தண்டனை ?


டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!. அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள்

எனது அன்பான கணவனுக்கு!


எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).

எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன்.

2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்


தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளை, அடுத்த ஓராண்டு காலத்துக்கு, நீட்டித்து, அரசு உத்தரவிட்டாலும், 2014ம் ஆண்டும், இதே நடைமுறை தொடரும். 2015ம் ஆண்டில் தான், உடற்கூறு அடிப்படையிலான, "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' அமலுக்கு வர உள்ளது.

குவைத்தில் சமுதாய அரசியல் விழிப்புணர்வு மாநாடு


ஆஸ்துமா பற்றி தெரியுமா?


இன்றைய காலக்கட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைப் பணக்காரர் என்ற பேதமின்றி மக்களை வாட்டி எடுப்பது ஆஸ்துமா நோயாகும். ஆஸ்துமா வலியை ஏற்படுத்தும் நோய் அல்ல என்றாலும், அன்றாட வாழ்க்கையில் தொந்தரவை ஏற்படுத்தி, பாடாய்படுத்திவிடும். அதிலும், இந்நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் பாடு எப்போதுமே திண்டாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முஹம்மத்- யார் இவர்?

இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது? இக்கேள்விகளுக்கான விடையே.. இது.