கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரமழானை வரவேற்போம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் : 2-183)
இந்த மாதத்தில் நோன்பு இருந்து தொழுகை, ஜகாத், குர் ஆன் ஓதுதல், இஹ்திகாப், என நன்மையான காரியங்களை சுறுசுறுப்பாக செய்வதற்கும் மற்றும் நோன்பு இல்லாத மாதங்களிலும் இதையும் தொடர்ந்து செய்வதற்கு இறைவனிடம்இறைஞ்சுவோமாக!..

ரமழானை கண்ணியப்படுத்தி எல்லோரும் நல்ல அமல் செய்ய இறைவன் உதவி செய்வானாக.! ஆமின். மற்றும்
                                அனைவருக்கும் ரமலான் கரீம் ...வாழ்த்துக்கள்..

0 கருத்துகள்: