துபாயில் நடந்த தமிழ்ச் சங்க விழாவில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
உலகின் அனைத்துப்பகுதிகளிலும் தமிழர்கள், தமது அறிவாற்றலினாலும், உழைப்புத் திறத்தாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.துபாய் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் நாடாகும். இந்த நாட்டில்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, நேரான வழியில்நிலைத்திருக்கச் செய்வானாக!
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்ததாகும். மனிதர்களை அல்லாஹ் சோதிப்பான் நன்மையைக்கொண்டும் சோதிப்பான், தீமையைக் கொண்டு சோதிப்பான்.
சென்னை: நேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து அளித்துள்ள பேட்டி!

சென்னை:சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் மற்றும் உள்துறைச்செயலரிடையே சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களை யார் தனிமைப்படுத்துகிறார்கள், அவர்களாகத்தான் தனிமைப்பட்டுக் கொள்கிறார்கள்” என ஏகப்பட்ட பேர் பின்னூட்டம் இடத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேதான் இதை எழுதத் துணிகிறேன்..
தொடங்கு முன் நினைவுக்கு வரும் சில சம்பவங்கள் : 1. தோழர் ரெனி அய்லின் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மனித உரிமைச் செயலாளி. பிறப்பால் கிறிஸ்தவர். சென்ற ஆண்டு திருச்சியில் ஒர் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

தமிழ்நாடு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இயல்பு நிலையை இழந்திருக்கிறது… இன்றைக்கும் தெருவோர தேனீர் கடைகள் முதல் பேரங்காடிகள் வரை மக்கள் குலுமக்கூடிய அனைத்து இடங்களிலும் இதுதான் பேச்சு… கூடங்குளம் அணு உலையை திறந்துவிட்டார்களா…? அல்லது மூடிவிட்டார்களா…? இல்லை தமிழகத்தின் பசியைபோக்கிட கலப்பை எடுத்து உழும் உழவர்களின் எதிர்பார்ப்பான காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டதா…?