”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”
[ ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” - "துப்பாக்கி" படத்தை எடுத்த உன்மையான மிருகங்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக்கொள்வோம். "மிருகங்கள் துன்புறுத்தப் படவில்லை" என்பது உண்மைதான்!இந்த படம் எடுத்தவர்களைவிட கொடூரமான மிருகங்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த மிருகங்கள் துன்புறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மைதான்.
லேபிள்கள்:
கட்டுரைகள்
கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடிக்காக. மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறப்பது வழக்கம். போதிய தண்ணீர் இல்லாததால் செப்டம்பர் 17-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
ஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்
ஃபலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா. வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.ஃபலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து, ஃபலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்.
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)


