கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை! – WHO


WHO highlight increases in hypertension, diabetes incidenceஉலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.
 தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

தள்ளிப் போட்டது போதும்!

                                                    - இப்னு பஷீர் :
சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்து செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு

உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது

சட்டையின் மடிப்புக் கலையாமல், உடம்பு கசங்காமல், வியர்வை வராமல், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ வழியுண்டா? உபதேசம் செய்யும் உயர்ந்த மனிதனாக இருந்துவிட வாய்ப்புண்டா? அத்தகைய வாழ்க்கையை நிரந்தரமாக்கிக்கொள்ள முடியுமா? இதுவே இன்றைய சமுதாயத்தின் தேடுதலாக இருக்கின்றது. காரும், பங்களாவும் எடுபிடி ஆட்களும், உழைக்காமல் வரும் நிரந்தர வருமானமும், மாலை மரியாதையுமான விளம்பர வாழ்க்கையும்தான் இன்றைய சமூகத்தின் குறிக்கோளாகவும் இருக்கின்றது.

முன்மாதிரி அரசியல் தலைவர்

                                                    மௌலவி இஸ்மாயில் ஸலபி
‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ (அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461)

ரெட்டியூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

J.அன்வர் பாட்ஷா-S.பாமிலா பர்வின் திருமணம்



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}.

அன்புடன்…கோணுழாம்பள்ளம்post இணைய தளம் 

ஆசை பலவிதம்!


நமக்குத்தான் எத்தனை ஆசைகள்...! எதிர்பார்ப்புகள்...! நாம் ஆசைகளையும் கனவுகளையும் வளர்த்துக்கொள்கிறோம். ஆசைகளுக்குப் பின்னால் ஓடுகின்றோம். ஓடி ஓடிக்களைத்துப் போகின்றோம். வாழ்க்கையே முடிந்து போனாலும் ஆசைகள் முடிவதில்லை.

ஆசை இல்லாத மனிதர்களே இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. சின்னச்சின்ன அசை, பெரிய பெரிய ஆசை. மருத்துவராக ஆசை; பொறியாளராக ஆசை, வீடு கட்ட ஆசை, இன்னும் என்னென்னவோ!