கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மனித இதயம்..


மனித இதயம் -அது எப்படி செயல்படுகிறது?

  • மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம்அமைந்துள்ளது.
  • நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
  • இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது.

நாம் கடமையாக கடைபிடிக்கும் நோன்பு இன்று மருத்துவ ரீதியாக எப்படி எல்லாம் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதை பாருங்கள்

  1. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப்

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன்!

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே,உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.

ரமழான் நோன்பின் சட்டங்கள்!!!

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

நம்மை கவரும் ரமளான் மாதம்

welcome_ramadan[152x149]நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக

ரமழானை வரவேற்போம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் : 2-183)
இந்த மாதத்தில் நோன்பு இருந்து தொழுகை, ஜகாத், குர் ஆன் ஓதுதல், இஹ்திகாப், என நன்மையான காரியங்களை சுறுசுறுப்பாக செய்வதற்கும் மற்றும் நோன்பு இல்லாத மாதங்களிலும் இதையும் தொடர்ந்து செய்வதற்கு இறைவனிடம்இறைஞ்சுவோமாக!..

ரமழானை கண்ணியப்படுத்தி எல்லோரும் நல்ல அமல் செய்ய இறைவன் உதவி செய்வானாக.! ஆமின். மற்றும்
                                அனைவருக்கும் ரமலான் கரீம் ...வாழ்த்துக்கள்..