கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நாவை பேணுவோம்...!!!

புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)

பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)

அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)

நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)

நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)

உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)

ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)

மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)

வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)

நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)

கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)

கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)



இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும்

நாம் நாவை காக்கவில்லையென்றால்...?????

................................................................?????

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!

0 கருத்துகள்: