இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம்
சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று
தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இல்லறம் சரியாக
இயங்கினால் தான், நமது சமூகம் முறையாக இயங்கும். நாம் எத்தனையோ
துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை)
அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை
இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமல்களில் சிறந்தது
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள்.
சகோதரர்களே!
உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முஸ்லிமுக்கு இறையருள் கிடைக்கிறது என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால் கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்! இறையருள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? மறுமையில் கிடைக்கக்கூடியதை நீங்கள் பிறகு
திருப்பனந்தாள், அக். 19-சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ் சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இதில் 32 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 33) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் மன்னியாறு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.