கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளத்தில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி

கோணுழாம்பள்ளத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி ஈகைதிருநாள் அன்று நடைப்பெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக், பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்
இந்த நிகழ்ச்சியைகோணுழாம்பள்ளம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்ப்பாடு செய்து இருந்தனர்




0 கருத்துகள்: