கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அல்லாஹ்வின் உதவியாளர்கள் எங்கே?


                         

தறிகெட்ட காதலும்… தடுமாறும் குடும்பங்களும்...


ஓடிப்போவதற்கானமுக்கியக் காரணங்கள்.
தாயோடும், குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு இல்லாமை,டீன் ஏஜ் அறியாமை,மார்க்கத்தை சொல்லி வளர்க்காதது,இந்த வயதுக்கே உரிய அதிகப்படியான எதிர்பார்ப்பு.தான் எடுக்கும் முடிவு சரிதான் என்று தன் மேல் தனக்கிருக்கும் அதிகப்படியான நம்பிக்கை,சில நாட்கள் அனுபவம் காலம் முழுவதும் வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை,

நமது 'துப்பாக்கி' எதிர்ப்பின் விஸ்வரூபம்...

[ அந்த காலத்தில்... அப்போதைய மூளை சலவையின் படி... விஜயகாந்த்தும் அர்ஜுனும் செய்தார்கள் எனில்... அவர்கள் வாழ்ந்தது "கார்கரேக்கு முன்னர்" என்ற அறியாமை நிரம்பிய அசத்திய கற்காலத்தில்...! ஆனால்... 'உன்னைப்போல் ஒருவன் கமல்...', 'அதேபோல இன்னொருவன்... துப்பாக்கி விஜய்...' எல்லாம் கருத்தரித்தது... வளர்ந்தது... பிறந்தது... எல்லாம் "கார்கரேவுக்கு பின்னர்" என்ற சத்தியம் விளங்கிய அறிவுபூர்வமான தற்காலத்திலே அல்லவா...?

ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!

                                                         Dr.A.P.முஹம்மது அலி,IPS (rd)
அல்குர்ஆன் 2:197 என்ற பகுதியில், 'ஹஜ்ஜுக்கு தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் தலையாயது இறை அச்சமே. அறிவுடையோர் அல்லாஹ்வினை அஞ்சுங்கள்' கூறப்பட்டுள்ளது.

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?


                                                       1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்!


ஹைதராபாத்:இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

“தொழுகை நிலையங்களில் குண்டு வைப்பது முஸ்லிம்கள்” -தா.பாண்டியன் விஷமம்!


கசாபுக்கு தூக்கு : “தொழுகை நிலையங்களில் குண்டு வைப்பது முஸ்லிம்கள்” -தா.பாண்டியன் விஷமம்!
அஜ்மல் கசாப் குறித்த கேள்விக்கு பதிலளித்த, தா.பாண்டியன் “தொழுகை நிலையங்களில் குண்டு வைக்கும் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் தேவை” என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீது “பொய்ப்பழி” சுமத்தி விஷத்தை வித்திட்டுள்ளார்.

நம்மை வாழவைத்த அரபுநாடுகள்


இப்போதெல்லாம் facebook மற்றும் சில இணைய தளங்களில் கவர்ச்சியாக விமானம் படங்களை யெல்லாம் போட்டு அரபுநாட்டு வாழ்க்கையை விமர்சனம் செய்து, நம்நாட்டில் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கைபோல் வருமா என்றெல்லாம் எழுதுகிறார்கள். இதற்கு 20௦ அல்லது 30 வருசமா தொடர்ந்து இங்கு இருந்து வருபவர்களும் லைக் போடுவதும், ஆமாம் போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

இப்னு அஹ்மத்
முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற

மறுமை வெற்றி யாருக்கு?

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?

                   
                   

ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா

துப்பாக்கி படக்குழுவினர் முஸ்லிம்களிடம் பகிங்கர மன்னிப்பு-


சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் கதையும் காட்சிகளும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விதத்தில் அமைந்ததை அறிந்து, தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் கொதித்தனர். இதன் காரணமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என விவாதித்த சமுதாயத் தலைவர்கள், முதலில் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதத்தில் படக்குழுவினரை தொடர்பு கொண்டு, திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சிறப்பு

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 1434 ஹிஜ்ரி


யார் தீவிரவாதி………….???

பொதுமக்கள் முன்னிலையில், மீடியா முன்னிலையில் நேரடி விவாதத்திற்கு தயாரா……….??? 
இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் அவர்களே

இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ? 

இஸ்லாமியர்கள்.....ஊறுகாயா...!


இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.
நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும்

சேதாரம் எனும் பெயரில் பகிரங்கக்கொள்ளை!


தங்கமே தங்கம்... தங்கம் வாங்க போறீங்களா..?!
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக்கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு

நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வபாத்தும்


இப்னு மஸாஹிரா
நபியவர்களின் வபாத் எல்லோர் மனதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவமாகும். இதனைப்பற்றி பேசும் போதே எமது மனது அதிர்ச்சியில் ஆழ்கிறது.

தனது கணவனும் சகோதரனும் போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர் என்று

ஒரு துளிக் கடல்.முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் குறும்படம்

அணைத்து மக்களும் இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!


அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும்சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும்

வளைகுடா மாப்பிள்ளை

            மரியம்குமாரன்
நம்மை விட்டு எப்பொழுது ஒழியுமோ இந்த வெளிநாட்டு மோகம்
துபாயிலிருந்து சுல்தான்,மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.

இத்தா என்பது இருட்டறையா?

                                                           ஷாஹினா ஷாஃபி
 இத்தா என்றால் என்ன? 
இத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.

மின்வெட்டு. .மின்வெட்டு.. அப்படின்னா எப்படி இருக்கும்? ‘அனுபவிக்காத’ ஆசாமிகள் படிக்கவும்


13 மணி நேர மின்வெட்டு, 18 மணி நேர மின்வெட்டு என்று சொல்கிறார்களே? அந்த மின்வெட்டு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்காத ஆசாமிகள் அவசியம் படித்தே ஆக வேண்டும்…குறிப்பாக வெறும் 2 மணி நேர மின்வெட்டுடன் எஸ்கேப்பாகிக்

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!


பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான “சார்மினார்” வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

பிரிட்ஜ் பராமரிப்பு – சில யோசனைகள்


1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும்

கமல்ஹாசனுக்கு த.மு.மு.க கோரிக்கை!


நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தை தங்கள் அமைப்பிற்கு காண்பித்த பிறகே வெளியிட வேண்டும் என த.மு.மு.க கட்சியின் தலைவர் ஜே.எஸ் ரிபாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பழி சுமத்தும் இழி செயல்


மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம்

சுவனத்தைப் பெற்றுத்தரும் முன் பின் சுன்னத்துக்கள்.


அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் தன்னை வணங்க வேண்டும். தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே. மனிதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அமைத்துக் கொள்ளாவிட்டால், அதற்குறிய தண்டனையையும் இறைவன் நாளை மறுமையில் குறைவில்லாமல் தருவான்.

விளைவுகளுக்குப் பிறகு விழித்து என்ன பயன்?


பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது 23 ஆண்டுகால இறைத்தூதர் பணியில் முஸ்லிம்களை இரண்டு அடிப்படையான நிலைப்பாடுகளில் மிக உறுதியோடு இருக்குமாறு மிக ஆழமாக திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள்.
ஒன்று – அல்லாஹ்வின் கலாம் – அல்குர்ஆன்

புதினாவைப் பற்றி தெரிந்துக் கொள்வோமா?


புத்துணர்வும் பசி உணர்வும் புதினாச்சாறு தரும்.
சூட்டுத்தன்மை தரும். சமைக்காமல் சாறாகப் பயன்படுத்துகையில் நல்ல பலன்கள் பெறுகின்றனர்.

சரி புதினாவின் மருத்துவக் குணங்கள் என்ன என பார்ப்போமா?

பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்


பாத்திமா நளீரா
ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்” என்பதுபோல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று  பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன்