கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

EID MUBARAK
கோணுழாம்பள்ளம் நண்பர்கள் கோணுழாம்பள்ளம்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,
இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

நோன்புப் பெருநாள் தர்மம்

Post image for நோன்புப் பெருநாள் தர்மம்
புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும்,

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

Post image for தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். 

செல்வந்தர்களே!

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா?

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்க வில்லை, இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது? என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

புனிதமிக்க ரமலானே! உன் மீது எங்களின் சலாம் உண்டாவதாக!

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு போல் உங்களின் மீதும் நோன்பு கடமை யாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகக் கூடும்!. (திருக்குரான் 02:183 )

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

அப்பலோ மருத்துவமனை ”Billion Hearts Beating” என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.
குறிப்பாக இந்த பக்கத்தில் ”இதயத்தை பாதுகாக்க யோசனைகள்” என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர்.அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன்.நான் அதிகம் ரசித்தவை சற்று ”Bold” -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ:

திருமணம் தரும் நறுமணம்!

வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார்" என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு எத்தனை நூறு வயதோ தெரியவில்லை. ஆனால், இன்றும் அது உண்மையாகவே இருக்கின்றது.
சொந்த வீட்டையாவது கட்டி முடித்துவிடலாம் போல் தெரிகிறது. ஆனால், திருமணத்தை நாம் நடாத்தி முடிப்பதற்குள் நாம் படும் பாடு ஒன்றா? இரண்டா? "ஆறு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி" என்பது மற்றொரு முதுமொழி. வாழ்க்கை என்பது, புயலில் அலைமோதும் ஒடம்தான்.

இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அண்ணாமலைப்பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகம் என தேசத் தலைவர் பெயராலும் நிறுவனர்கள் பெயரா லும் பல்கலைக்கழகங்கள் உள் ளன. ஆனால் நிறுவனரின் பெயரை அறியவாய்ப்பில்லாமல், அமைந்த இடத்தின் பெயரைக் கொண்டு விளங்குவது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

நோய்களை குணமாக்கும் உணவு வகைகள்

தலையிடி: மீன் சாப்பிடுங்கள்
மீனில் உள்ள எண்ணை தலையிடி வருவதைத் தடுக்கும். அதேசமயம், இஞ்சி வலியையும், நெஞ்சு எரிவையும் தடுக்கும்.

உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு

இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ள MBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.   இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.

வாழ்க்கையின் இரகசியம்

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை


உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!


யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ


அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!


பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.


பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட


ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!


அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.


தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.


மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்


மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்


இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்


ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல


விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!


நன்றாகப் பேசுவது நல்லதுதான்


ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!


சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.


பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!


முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி


மெளனமாக இருப்பதுதான!


பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!


பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!


தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!


வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!


இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!


source: நிலா முற்றம்

உறுதி மிக்க மனிதர்

Post image for உறுதி மிக்க மனிதர்இரு கைகளும் இழந்த நிலையிலும் இந்த மனிதர் உழைப்பை நிறுத்தவில்லை தன் மனைவியை மறக்கவில்லை தன் பிள்ளைகளை மறக்கவில்லை தன் இறைவனையும் மறக்கவில்லை.

நட்பும் அதன் ஒழுக்கமும்


பல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது. காரணம், இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி. 

நம் உடலில் அதிசயம்

உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?’ (51:21)

‘நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்’ (76:28)

‘திட்டமாக நாம் மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்’ (95:04)

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்…

நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்..
“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”

சமச்சீர் புத்தகம் அதிகபட்ச விலை ரூ.350 மட்டுமே :பாடநூல் கழகம் விலைப்பட்டியல் வெளியீடு

எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!

auto-rickshawஅன்புச் சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

கோணுழாம்பள்ளத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி வினாடிவினா பயான் நிகழ்ச்சிகள்

24.06.2011 அன்று நமதூர் மதரஸாவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி காலை 10 மணிக்கு துவங்கியது ஜனாப்A.பஜ்லுல்ஹக் ஜனாப் நிலாவுதீன் விளையாட்டுப்போட்டிகளைநடத்தினர் மாலை அசருக்குபிறகுகிராத்.ஜனாப்S.M.தாஜுதீன் ஓத நிகழ்ச்சிஆரம்பம் ஆனது. குழந்தைகளுக்கான வினாடிவினா பயான் நிகழ்ச்சிகளை ஹஜ்ரத் ஜனாப் உதுமான்மிஸ்பாஹி தொகுத்துஅளித்தார்.முஸ்லீம் முன்னேற்ற ஊழியர் சங்கத்தின் சார்பாக பரிசு பொருட்களும், கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு தாஜுதீன் அவர்களால் குர்ஆன், ஜுதுகள்,கிதாபுக்கள் வழங்கப்பட்டது. விளையாட்டுப்போட்டியில்  
வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக்,முபாரக்அலி, பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்

உணர்வாய் உன்னை!

சகோதரர் ஜலாலுத்தீன்
''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.'' உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு.

மனித இதயம்..


மனித இதயம் -அது எப்படி செயல்படுகிறது?

  • மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம்அமைந்துள்ளது.
  • நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
  • இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது.

நாம் கடமையாக கடைபிடிக்கும் நோன்பு இன்று மருத்துவ ரீதியாக எப்படி எல்லாம் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதை பாருங்கள்

  1. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப்

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன்!

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே,உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.

ரமழான் நோன்பின் சட்டங்கள்!!!

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

நம்மை கவரும் ரமளான் மாதம்

welcome_ramadan[152x149]நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக

ரமழானை வரவேற்போம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் : 2-183)
இந்த மாதத்தில் நோன்பு இருந்து தொழுகை, ஜகாத், குர் ஆன் ஓதுதல், இஹ்திகாப், என நன்மையான காரியங்களை சுறுசுறுப்பாக செய்வதற்கும் மற்றும் நோன்பு இல்லாத மாதங்களிலும் இதையும் தொடர்ந்து செய்வதற்கு இறைவனிடம்இறைஞ்சுவோமாக!..

ரமழானை கண்ணியப்படுத்தி எல்லோரும் நல்ல அமல் செய்ய இறைவன் உதவி செய்வானாக.! ஆமின். மற்றும்
                                அனைவருக்கும் ரமலான் கரீம் ...வாழ்த்துக்கள்..