கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளம் கல்லகொல்லைதெரு S.பக்கீர்முஹம்மது மறைவு

                                      அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)         
கோணுழாம்பள்ளம்கல்லகொல்லைதெருஜாகிர்ஹுசைன்,சாகுல்ஹமீது,
நஜீர் அகமது  இவர்களின் தகப்பனார்S.பக்கீர்முஹம்மது அவர்கள்(18.09.2015)வெள்ளிக்கிழமை இரவு 7.00மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் (19.09.2015)சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில்  நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

0 கருத்துகள்: